அடேய் யோகி நீ மிருவ பார்க்க வந்து அவ அப்பா ஏதோ துரத்தி விட்டுருப்பாரு என்று நினைச்சா..... நீ இப்படி ஊர் பக்கமே வராமல் அவ ஏதோ போன் நம்பர் மாத்திட்டா என்று கோவத்தில் இருக்க....
அவளை காதலிக்க மட்டும் செஞ்சிருந்தா கூட நீ விலகி போனால் போடா என்று விட்டுரலாம் ஆனால் ஒரு சின்ன பொண்ணு கிட்ட எப்படி நடந்துகிட்டோம் என்று மறந்துட்டு இப்படி ஈகோ பிடிச்சிட்டு இருக்க....
ஏற்கனவே ஒரு பொண்ணை அம்போ என்று விட்டுட்டு வந்துட்டான் இதுல இங்க ஒரு லூசு வேற.....
வக்கீலுக்கு எப்படி மிர்த்தியோட நிலை தெரிய போகுது.....