என்னருகில் நீ இருந்தால். 10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கொரானா வந்ததும்தான். இயர்க்கை கண்ணுக்கு தெரியுது. மஞ்சள். சந்தனம். மிளகு எல்லாம். இயர்க்கை கொஞ்சம் லேட்டா ரிசல்ட் தரும் எல்லாருக்கும் அவசரம் நன்றி பானுமா
செயற்கையும்தானே வைச்சு செய்யுது
இன்னிக்கும் எத்தனை டாக்டர்ஸ் பார்த்து எத்தனை இருமல் மருந்து சாப்பிட்டாலும் போகாத சளி, இருமல் பாலில் மிளகுப்பொடி மஞ்சள்தூள் கலந்து இரவில் சாப்பிட்டால்தான் போகுது
 

Ratheespriya

Well-Known Member
செயற்கையும்தானே வைச்சு செய்யுது
இன்னிக்கும் எத்தனை டாக்டர்ஸ் பார்த்து எத்தனை இருமல் மருந்து சாப்பிட்டாலும் போகாத சளி, இருமல் பாலில் மிளகுப்பொடி மஞ்சள்தூள் கலந்து இரவில் சாப்பிட்டால்தான் போகுது
அதேதான் பானுமா பாட்டிவைத்தியம் தான் சிறந்தது. ஆனா இயர்கையை யாரும் உடனே ஏற்க்கொள்ளுறது இல்ல.. பானுமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top