தன்னந்தனி மானு
இவ தண்ணியில்லா மீனு
மஞ்சத்தாலி போட்ட
நீ மட்டும்தானே ஆளு
குத்தமில்லா பொண்ணு
நீ குத்தவச்ச தேனு
கண்ணுக்குள்ள வச்சு
உன்ன காப்பாத்துவேன் நானு
கருவகாட்டு கருவாயா
கூட காலமெல்லாம் வருவாயா
முத்தம் கொடுக்கும் திருவாயா
என்ன மூச்சுமுட்ட விடுவாயா
கால் வளந்த மன்னவனே வா
காவலுக்கு நின்னவனே வா வா
நான் வெள்ளாங்கரட்டில் முளைச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு
உன் அண்ணாக்கயத்தில் முடிஞ்சிக்கிட்டு
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு...
ஆத்தாடி ரொம்ப கஷ்டமான கேள்விய கேட்டுப்போட்டியே உம்மட மச்சான் உங்ககிட்ட சொல்லலையா... இல்ல நீ உண் பொண்டாட்டி கிட்ட போட்டு வாங்குறேயா...
...