Kala Sathishkumar
Well-Known Member
உன்ன எதிர்பார்த்து தான் என் இதயம் வாழ்ந்ததோ
தன்னை அறியாமலே உன்னை அது சேர்ந்ததோ
இல்லை இனி ஏதும் என்று வாடி நின்ற போதிலே
முத்துமணி தேரில் என்னை ஏற்றி வந்த வள்ளலே
ஒரு வார்த்தையில் என்னை உருவாக்கினாய்
உன் உறவென்பது யுக யுகங்களை
கடந்தது தானே
உன்ன போல ஒருத்தர நான் பார்த்தது இல்ல
ஓ உசுர பார்த்து வானம் கூட
குறுகுமே மெல்ல
சாமி போல வந்தவனே
கேட்கும்முன் நீ தந்தவனே
நான் வணங்கும் நல்லவனே
நல்ல உள்ளம் கொண்டவனே
என் ஒட்டுமொத்த
ஜென்மத்துக்கு சொந்தம் நீ தானே
அப்பாடி ஒரு வழியா கல்யாணம் ஆயிடுச்சா???
இனிமேலாவது இந்த கோபி கோஷ்டி வாலை சுருட்டி கிட்டு இருக்கனும்... அம்மாடி சுமதி நீயும் உன் மக தேனும் முழுசா இந்த தீனா குள்ள ஐக்கியம் ஆயாச்சு... நீங்க நெனச்சாலும் இனிமே எங்கயும் போக முடியாது... ஆனால் இந்த தீனா சுமதிக்கு அடங்குவானா இல்ல தேனுக்கு அடுங்காவனு தெரியல... let's wait and watch...
தன்னை அறியாமலே உன்னை அது சேர்ந்ததோ
இல்லை இனி ஏதும் என்று வாடி நின்ற போதிலே
முத்துமணி தேரில் என்னை ஏற்றி வந்த வள்ளலே
ஒரு வார்த்தையில் என்னை உருவாக்கினாய்
உன் உறவென்பது யுக யுகங்களை
கடந்தது தானே
உன்ன போல ஒருத்தர நான் பார்த்தது இல்ல
ஓ உசுர பார்த்து வானம் கூட
குறுகுமே மெல்ல
சாமி போல வந்தவனே
கேட்கும்முன் நீ தந்தவனே
நான் வணங்கும் நல்லவனே
நல்ல உள்ளம் கொண்டவனே
என் ஒட்டுமொத்த
ஜென்மத்துக்கு சொந்தம் நீ தானே
அப்பாடி ஒரு வழியா கல்யாணம் ஆயிடுச்சா???
இனிமேலாவது இந்த கோபி கோஷ்டி வாலை சுருட்டி கிட்டு இருக்கனும்... அம்மாடி சுமதி நீயும் உன் மக தேனும் முழுசா இந்த தீனா குள்ள ஐக்கியம் ஆயாச்சு... நீங்க நெனச்சாலும் இனிமே எங்கயும் போக முடியாது... ஆனால் இந்த தீனா சுமதிக்கு அடங்குவானா இல்ல தேனுக்கு அடுங்காவனு தெரியல... let's wait and watch...
Last edited: