உங்க மாமா அத்தை பேசினதை யோசிச்சு ஜோசியர் ஜாதகம் எல்லாம் வச்சி முடிச்சுட்டார்....
ஆனால் உன் டாவு உன்னை வச்சி செய்வா போல.....
உன் தில்லாலங்கடி வேலையில் அவளை எல்லோரும் சந்தேகமா கேள்வி கேட்குறாங்களே......
கல்யாணம் வரை கொஞ்சம் அடக்கியே வாசி......
இல்லைனா இப்போ அவ நிறுத்திட போறா.......