உறவும் பிரிவும் உன்னாலே 4

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

அச்சச்சோ
அவசரப்பட்டுட்டியேம்மா சாம்பவி அவசரப்பட்டுட்டியேம்மா
அவசரப்பட்டு உனக்கு பிடிக்கவே பிடிக்காத இந்திராவின் இளைய மகளை உன் இளைய மகனுக்கு கல்யாணம் செஞ்சு வைச்சுட்டீயேம்மா

ஹ்ம்ம்..........சாம்பவிக்கு இது சோதனைக் காலமோ?
அவளுக்கு துளியும் பிடிக்காத இந்திராவின் இரண்டு மகள்களும் சாம்பவிக்கு மருமகள்களா?
என்ன கொடுமை இது சரவணா

அடேய் கூமுட்டை வெற்றி
சந்தியாவைத்தான் கல்யாணம் பண்ணியிருக்கிறேன்னு கொஞ்சம் முன்னாடியே நீயி சொல்லியிருந்தால் ஷக்திக்கு கௌஷியை உங்கம்மா மங்கம்மா கல்யாணம் பண்ணி வைச்சிருக்க மாட்டால்ல

ஆனால் அன்னிக்கு தாயே நீயே என் தெய்வம் ரேஞ்சுக்கு சாம்பவி பின்னாடி போனவனுக்கு ஆறு வருஷம் கழித்துத்தான் ஷக்திக்கு பொண்டாட்டி ஞாபகம் எப்படி வந்தது?

அதுசரி
தம்பி ஷக்திதான் இப்பிடி
வீரமான அண்ணன் வெற்றி எப்படி?
இந்த ஆறு வருஷத்தில் வெற்றி அண்ணனுக்கு எத்தினி பிள்ளைகள்?

அப்புறம் நான்கு வயசு பெண் சந்தியாவுக்கு பாவாடை தாவணி வராது
"பூப்போட்ட பாவாடை சட்டை"-ன்னு வரணும் மிலா மேடம்
ஆமா பானுமா அவசரத்துல மறந்துட்டேன். மாத்திட்டேன். வெற்றி சந்தியா என்ன ஆனாங்க என்று இப்போதைக்கு சொல்ல மாட்டேன். சக்தி ஏன் போனான் என்று சொல்லுறேன்.
நன்றி பானுமா:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மிலா:love::love::love:.சாம்பவி சின்ன வயசுல இந்திராவுக்கு கொடுக்கறதை பார்த்து பொறாமை பட்டதை ஒத்துக்கலாம்:rolleyes::rolleyes:.ஆனா கல்யாணம் முடிஞ்ச பிறகும் அவ குழந்தைங்க கிட்ட வெறுப்பை காட்டறது சரியில்லையே:cautious::cautious::cautious:.

சாம்பவி குணம் தெரிஞ்சு முப்பாத்தா சந்திராவை எந்த விஷேசமும் செய்ய அனுமதிக்காத போதே இவ்வளவு வெறுப்பை காட்டறா:mad::mad:.முப்பாத்தா இருந்திருந்தா கௌசி,சக்தி கல்யாணத்துக்கு சம்மதிச்சு இருக்கவே மாட்டார்:confused::confused::confused:.

சின்ன பசங்க ஒன்னா சேர்ந்து விளையாடறாங்கன்னு நெனைக்காம,பெரியவனானா அவளை தான் கட்டிக்குவேன்னு சொல்லுவான்னு சொல்லியே,இவளே வெற்றி மனசுல பெரியவனாகி சந்தியாவை தான் கல்யாணம் செய்யனும் என பதிய வச்சுட்டா:sneaky::sneaky::sneaky:.

சக்தி அப்படியே அம்மாவை போல விஷமா இருக்கான்,கௌசிய தள்ளி விடறது,கொட்டறது, தண்ணி கொடுக்கும் போது மயக்க பார்க்கறீயா,விஷம் கலந்து கொல்ல பார்க்கறியான்னு சொல்றது, ஸ்கூல்ல படிக்கற பையன் பேசற பேச்சா பேசறான்:sick::sick::sick:.

கபிலர் சொன்னதை கூட கேட்காம திமிர் புடிச்சு வெற்றிட்டயும் சொல்லாம கல்யாண ஏற்பாடு செஞ்ச சாம்பவிக்கு இந்த அவமானம் தேவை தான்:sneaky::sneaky::sneaky:.இதில் கௌசி மாட்டிக்கிட்டது தான் பரிதாபம்:cry::cry::cry:.வெற்றி,சந்தியாவை கட்டிக்கிட்டதுக்காகவா கௌசியை வேணாம்னு சொன்னாo_Oo_Oo_O
என்ன நடந்தது என்று பார்க்கலாம்
நன்றி டியர் :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top