உறவும் பிரிவும் உன்னாலே 13

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
எனக்கு கதை எழுத ஆசை வந்ததே மகேஷ் sis கதைகளை படிக்கிற போதுதான். நேசம் மறவா நெஞ்சம் மறக்க முடியாத கதை. என்னுடைய ஆரம்பிக்க கதைகளில் அவங்க கிட்ட நான் நிறைய டவுட் கேட்டு இருக்கேன். நிறைய ஹெல்ப் பண்ணி இருக்காங்க. எனக்கு ரொம்ப நெருக்கமான writer அவங்க. அவங்க இன்னைக்கி இல்லனு நினைக்கிறப்போ ரொம்ப கஷ்டமா இருக்கு.

கொரோனா உலகத்தை விட்டு முற்றாக எப்போ போகுமோ? தெரியாது. vaccine போட்டா போகுமா? போட்டாலும் மூணு மாசம் வரைக்கும் பாதுகாப்பை இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை இருந்து செய்திகள் கூறப்படுத்து.

எனக்கு தெரிஞ்சி வைரஸுக்கு பொதுவா டாக்டர் சொல்லுறது சுடுதண்ணி குடிங்க, ஆவி பிடிங்க, கொரானாகும் இதேதான் சொல்லுறாங்க. வெளில போகாதீங்க என்று சொன்னாலும் போக வேண்டிய தேவை ஏற்படும் பொழுது போய்தான் ஆகணும்.

போயிட்டு வந்த உடனே பண்ண வேண்டியது குளிச்சிட்டு ஆவி பிடிக்கணும், சுடுநீர் குடிக்கணும். நாம வீட்டலத்தானே இருக்கோம் என்று நினைக்காமல் ஒரு நாளைக்கு இரண்டு தடவ ஆவி பிடிங்க. எங்க வீட்டுல இத டெய்லி பண்ணுறோம்.

stay safe


images (8).jpg

https://www.mallikamanivannan.com/உறவும்-பிரிவும்-உன்னாலே-13/


காதலா? சாபமா? இன்னும் சிறிது நேரத்தில் பதிவிடப்படும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top