அதுக்கு ஒரு நேரம் வரணுமே? புகுந்த வீட்ல எடுத்ததுமே பாய முடியாதே. முதல்ல ராகவன் முகத்துக்காக அட்ஜஸ்ட் செய்ய நினைக்கறா.மாலினி மாமியார deal பன்ற மாதிரி காயத்ரியவும் நேரடியாவே deal செய்யலாம்... அவள பத்தி இவ்ளோ புரியறப்ப அவள off பன்னவும் முடியும் ல மாலினி யால...
பர்வதம் அம்மா தன் வாழ்க்கையை நினைச்சு பொண்ணுக்கு பார்த்து பார்த்து ரெண்டு மகன்களையும் தான் அநியாயத்துக்கு கஷ்டப்படுத்துறாங்க..