ரோஜா ஏன்டா இவன கல்யாணம் பண்ணாலோ பாவம் பவிட்டலாம் பேச்சு வாங்க வேண்டி இருக்கு
பவிக்கு யாரு உரிமை குடுத்தா ரோஜாவ பேச. பவி ரோஜாவ நாத்தனாரா மதிக்க மாட்டா ஆனா பேச மட்டும் செய்வா. பவிக்கு ரேஷ்மாதான் லாயக்கு.
அருள் வேற வேலைக்கு போனா ரோஜாக்கு பிடிக்குமா.
அவ இந்த உப்புக்காத்த விட்டு வரமுடியாது சொன்னாலே.
அப்ப பவிக்காக ரோஜா அருள் அவங்க வாழ்க்கைய மாத்திப்பாங்களா.
திடுக்கிடும் திருப்பங்களுடன் ....
பவிக்கு யாரு உரிமை குடுத்தா ரோஜாவ பேச. பவி ரோஜாவ நாத்தனாரா மதிக்க மாட்டா ஆனா பேச மட்டும் செய்வா. பவிக்கு ரேஷ்மாதான் லாயக்கு.
அருள் வேற வேலைக்கு போனா ரோஜாக்கு பிடிக்குமா.
அவ இந்த உப்புக்காத்த விட்டு வரமுடியாது சொன்னாலே.
அப்ப பவிக்காக ரோஜா அருள் அவங்க வாழ்க்கைய மாத்திப்பாங்களா.
திடுக்கிடும் திருப்பங்களுடன் ....