என்ன இது??? இவங்க எல்லாம் முடிவு பண்ணினால் போதுமா???
கட்டிக்க போறவன் இன்னொரு பொண்ணோட பேசிமுடிச்சாச்சு என்று சொன்னபிறகும் என்ன???
பவி ரேஷ்மா சொல்றதை கேட்டு ஆடுறா???
மாதவன் என்ன பண்ண போறான்???
ரேஷ்மா ரொம்ப பண்ணுறா???
அருள் வந்த புதுசுல பார்த்த பார்வையென்ன???
இப்போ இந்த சுத்து சுத்துறா.....
அப்படி என்ன புடிச்சிருச்சு அருள் கிட்ட