உப்புக் காற்று 15

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ இந்த கலை பாட்டியும் சாரதி
தாத்தாவும் என்ன இவ்வளவு மோசமானவங்களா இருக்காங்க?
ரோஜாவுக்கு பணத்தைக் கொடுத்து
விலகிவிடச் சொல்லுறாங்களே
அருளால் அது முடியுமா?
ரோஜா பாவம்
ரொம்பவும் நல்ல பெண்
இப்பவும் அருளின் நலனுக்காகவே
யோசித்து பேசுகிறாள்

யப்பா இந்த ரேஷ்மா பயங்கரமான
வில்லியா இருக்காளே
அருள் யாரிடம் போன் பேசினால்
இவளுக்கு என்ன வந்தது?

வீட்டுக்கு போறேன்னு என்னமா
ஆக்ட்டு கொடுக்கிறாள்?

இவள் பெரிய கிளியோபாட்ரான்னு
அந்த கூமுட்டை பவித்ரா அருளிடம்
நாத்தனாரை கல்யாணம் செய்யச்
சொல்லுறாள்
இவளே வெளிநாட்டுக்கு பறக்கப்
போகிறாள்
செல்வம் சித்தப்பா சித்தி இருக்கும்
லட்சணத்துக்கு பவிக்கு பிறந்த
வீட்டுச் சொந்தங்களின் மீது ஆசை
வரக் கூடாது, ரம்யா டியர்

அருள் தெளிவா இருந்தாலும் மத்தவங்க குழப்பி விடுறாங்களே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top