MEGALAVEERA
Well-Known Member
Nice epi
மிகவும் அருமையான பதிவு,
பிரியா ரதீஸ் டியர்
சாந்தி என்னும் வைரத்தின் அருமை தெரியாத கூமுட்டை சுந்தரமூர்த்திக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடு
முப்பத்தியொரு வருஷமா இவன் என்னத்தை வாழ்ந்தானோ?
நமசிவாயத்தின் நண்பன்னு வந்த செல்வம் பொறுக்கி மதுரையில் இருக்கும் பொழுது எழிலரசி வீட்டுக்கு அவன் மகன் மாணிக்கம் எப்படி வந்தான்?
கணேசனுக்கும் மாணிக்கத்துக்கும் என்ன சம்பந்தம்?
இப்போ அம்மாச்சி வீட்டுக்கு அப்பாவை வரவழைத்த எழில் என்ன செய்யப் போறாள்?
அன்புச்செழியனுக்கும் அவனுடைய சூப்பிக்கும் கல்யாணம் நடக்கப் போகுதா?
இந்த கல்யாணத்தை கூமுட்டை சுந்தரமூர்த்தி நடத்துவானா?
Nee adutha panchayat kuttetiyaa
அருமையான பதிவு டியர்
எழில் அப்பாவை எப்படி கையாளப்போகிறாளோ.....
நன்றி டியர்Nice
நன்றி டியர்Nice