ஏன்... என்ன சொன்னாங்க அப்படி...? ஒருவேளை அந்த மாதவனுக்கு வேற இடத்துல வரன் தகைஞ்சிடுச்சுன்னு சொல்லியிருப்பாங்களோ...!!!
ம்... யாருக்கு, யாரை முடிச்சு போட்டு வச்சிருப்பாங்கறது ஆண்டவனுக்கு மட்டும் தெரிஞ்ச ரகசியம் தானே...! தவிர இது பிறக்கும்போதே அவன் போட்டு வச்ச முடிச்சுத்தானே...!! அதை மீறி வேற என்ன நடந்துடப் போகுது...!!???