உன் கரம் பற்றி 3

Advertisement

CRVS2797

Active Member
ஏன்... என்ன சொன்னாங்க அப்படி...? ஒருவேளை அந்த மாதவனுக்கு வேற இடத்துல வரன் தகைஞ்சிடுச்சுன்னு சொல்லியிருப்பாங்களோ...!!!
ம்... யாருக்கு, யாரை முடிச்சு போட்டு வச்சிருப்பாங்கறது ஆண்டவனுக்கு மட்டும் தெரிஞ்ச ரகசியம் தானே...! தவிர இது பிறக்கும்போதே அவன் போட்டு வச்ச முடிச்சுத்தானே...!! அதை மீறி வேற என்ன நடந்துடப் போகுது...!!???
:unsure::unsure::unsure:
 

Lakshmimurugan

Well-Known Member
இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்திருந்ததை மாத்த முடியுமா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top