நான்தான் First,
மிலா டியர்
நன்றி பானுமா
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
இந்த அழகிய நாவல் முடியப்
போகுதான்னு நானே
கேட்கணுமுன்னு நினைச்சேன்
நீங்களே சொல்லிட்டீங்க,
பஸ்மிலா டியர்
கீதாராணியிடம் பட்ட அவஸ்தைகளை அடுத்த அத்தியாயத்தில் சொல்லுறேன். கண்டிப்பா ரிஷியின் ஆக்சிடண்ட்டுக்கு பின்னால் அண்ணன், தங்கை இருவரும் இருப்பார்கள். அவர்களை பிரதீபன் பாத்துப்பான். {next story } மோகனசுந்தரம் ரிஷியை அடையாளம் கண்ட உடன் பலி வாங்கவென வந்தவர் மனம் மாறி ரிஷியை அழைத்துக் கொண்டு மும்பாய் வந்தார். ரிஷி கொஞ்சம் தப்பு பண்ணிட்டான் சோ குட்டி தண்டனை தான். சரியாகிடும்.அடப்பாவமே
அதிர்ச்சியால் ரிஷிக்கு மயக்கம்
வந்திடுச்சே
இது சரியாகிடுமா?
ஓயாம ரிஷியை தொல்லை
செய்வதே உங்களுக்கு பொழப்பாய்
போயிடுச்சு
ரிஷிக்கு உடம்பு
சரியாகவில்லையென்றால் நிச்சயம்
உங்களுக்கு உருட்டுக்கட்டைகள்
பார்சேல் அனுப்பி வைக்கப்படும்
தாய்-ங்கிற பேரில் வலம் வந்த
கீதாராணி பேயிடம் ரிஷி எவ்வளவு
அவஸ்தைப்பட்டிருக்கான்?
ரிஷி ரொம்பவே பாவம்ப்பா
கீதா பேயிடமிருந்து தப்பி ரிஷி
எப்படி மோகன சுந்தரத்திடம்
வந்து சேர்ந்தான்?
ரிஷிக்கு எப்படி ஆக்சிடென்ட்
ஆச்சு?
இதிலே கேடுகெட்ட தாய் மாமன் ரத்தினவேல் அமைச்சரின் சதி
ஏதும் இருக்குமோ, மிலா டியர்?
tnx dear
tnx dearNice update
tnx dearhaha superrrrrrrr
sorry dear today ரொம்ப பிஸி ஆகிட்டேன். writing..... tomorrow தரேன்.Giv a episode tomorrow tooooo.waiting
waiting for next episode.Nice.hoping tomorrow will publish next episode
tnx dearNice