காதல், கல்யாணம் எல்லாம் செட் ஆகாதுன்னு நினைக்கிறவன் முறைப்படி கல்யாணம் பண்ண நினைக்க மாட்டானே!ஆரம்பமே செம அசத்தலாக
இருக்கே, மிலா டியர்
எப்பவுமே மோதல்லதான் காதல் ஆரம்பிக்கும்
ஆனால் இங்கே கதையே
வேற மாதிரி இருக்கேப்பா
யாழ் பெண்ணை அனுபவிக்க
மட்டுமே ரிஷி நினைக்கிறானே
இது ரொம்பவும் அநியாயம்,
மிலா டியர்
ரிஷி @ ரிஷி வரதன் ஹீரோவுக்கு யாழிசையின் மீது அம்புட்டு
ஆசை இருந்தால் முறைப்படி
யாழ் வீட்டில் பெண் கேட்டு
கல்யாணம் செய்துக்கலாமே
ஆனால் அதற்கும் வழியில்லையோ
யாழிசையைத் திருமணம் செய்ய
முறைப்பையன் அத்தையின்
மூத்த மகன் இளவேந்தன்
வேறு ரெடியாக இருக்கிறான்