Gnanasundari
Well-Known Member
Nice
Good evening sasi sis thankyousuper ud mahi
Thank you Gnanasundari sisNice
Thank you saroja sisரொம்ப நல்லா இருக்கு
குடும்பமா கூடும் போது
இந்த மாதிரி
ஒண்ணு ரெண்டு டிக்கெட்டும்
இருந்து சந்தோஷத்தை கெடுக்கம்
காயத்ரிக்கு எல்லாம் மறந்து போச்சு
Thank you Janavi sisகாயத்ரி , எல்லாம் மறந்தால் தானே , அருளுக்கு நல்லது ... Nice us sis
Thank you Revathi sisNice ud
Thank you Mahalakshmi sisVery nice ud
Thank you Krishnav sisVery nice ud sis
Thank you MaryMadras sisஅருமையான பதிவு மகேஷ்.கத்தரி சித்தியா.அருள் கிச்சனுக்கு வந்தானா இல்லையானு காயத்ரி குழப்பத்துலே இருக்கா.
பெரியவங்களுக்கு மரியாதை தர தெரியாதவன்,ஒரு பயலுக்கும் மரியாதை தெரியலைன்னு சொல்றான்.டயலாக் மறந்து போச்சு,யோசிச்சுட்டு வருவாறா.
பொண்டாட்டி அழுதா சமாதானம் செய்யாத அருளுக்கு,இன்னைக்கு கச்சேரி இருக்கா.
எதுக்கு வந்தா,பேச்சிக்கு என்ன ஆச்சங்கறதை மறந்துட்டு சண்டைக்கு தயாராகுறா