உன்னில் என்னை தேட வா அத்தியாயம் 10

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மகேஷ்:love::love::love:.கத்தரி சித்தியா:D:D.அருள் கிச்சனுக்கு வந்தானா இல்லையானு காயத்ரி குழப்பத்துலே இருக்கா:giggle::giggle::giggle:.

பெரியவங்களுக்கு மரியாதை தர தெரியாதவன்,ஒரு பயலுக்கும் மரியாதை தெரியலைன்னு சொல்றான்:mad::mad:.டயலாக் மறந்து போச்சு,யோசிச்சுட்டு வருவாறா:LOL::LOL::LOL:.

பொண்டாட்டி அழுதா சமாதானம் செய்யாத அருளுக்கு,இன்னைக்கு கச்சேரி இருக்கா:p:p.
எதுக்கு வந்தா,பேச்சிக்கு என்ன ஆச்சங்கறதை மறந்துட்டு சண்டைக்கு தயாராகுறா:D:D:D
 
Last edited:

Saroja

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு
குடும்பமா கூடும் போது
இந்த மாதிரி
ஒண்ணு ரெண்டு டிக்கெட்டும்
இருந்து சந்தோஷத்தை கெடுக்கம்
காயத்ரிக்கு எல்லாம் மறந்து போச்சு:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top