Rajesh Lingadurai
Active Member
உணர்ச்சிகளின்றி மனிதனில்லை. மனிதன் உணர்ச்சிகளுக்கு அடிமை என்று சொன்னால் கூட பிழையாகாது. தோல்வி, பயம், கவலை போன்ற எதிர்மறை எண்ணங்கள் நம்மை மிக எளிதாக ஆட்கொண்டுவிடுவது ஏன்? அந்த உணர்வுகளின் அடிவேரை ஆராய்வதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். உணர்வுகளைக் குறித்த ஒரு சிறு எண்ணத்தைப் படிப்பவர் நெஞ்சில் விதைக்குமானால் அதுவே இந்த கட்டுரையின் வெற்றி. கட்டுரையைப் படிக்க கீழ்க்கணட இணையதள இணைப்பை அழுத்தவும்.
https://wp.me/p9pLvW-7y
https://wp.me/p9pLvW-7y