MaryMadras
Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ

.இலக்கியா வீட்டுக்கு வரும் வினோதினியை கண்ட குழந்தை அவளிடம் தாவி வர,நீயாவது நான் யார்னு சொல்லு என கேட்பவளிடம்,"ம்மா" என சொல்வதை கேட்ட வினோதினி,நான் உன் அம்மாவா செல்லம்,எனக்கு எல்லாம் மறந்து போச்சு
என தன்னை பற்றி தெரியாமல் தவிக்கும் அவளின் நிலை கண்கலங்க வைக்குது

.
விக்ரம் அவள் யார்,எப்படி விபத்து நடந்தது,சத்யா செய்த துரோகத்தை சொல்ல அதை கேட்ட அதிர்ச்சியில் வினோதினி

.இளாவிடம் பேசும் வினோதினி அவள் வாழ்க்கைய நினைத்து அம்மா,பாட்டி வருத்தப்படுவதை சொல்பவள்
,ஒரு துரோகிக்காக உனக்கு நீயே தண்டனை கொடுப்பது சரியில்லை என சொல்பவள்,விக்ரமுடன் சேர்வதே தங்கள் ஆசை என சொல்லிட்டா....
எனக்கு முடியலைனா என்னை விட்டு போக மாட்டியான்னு கேட்டாலும் முகத்தை திருப்பறா
,
நீ கிளம்புன்னு சொன்னாலும்,நான் இருந்தா உங்களுக்கு என்ன பிரச்சனைனு சண்டை போடறா இவ மனசுல என்ன நெனைக்கறான்னு புரியல
இருவரும் ஒன்று சேரும் நாளை எதிர்பார்க்கலாம்..
உரிமையுள்ள இடத்தில் தான், கோபமும் கொஞ்சி விளையாடுகிறது என சொன்னது அருமை

விக்ரம் அவள் யார்,எப்படி விபத்து நடந்தது,சத்யா செய்த துரோகத்தை சொல்ல அதை கேட்ட அதிர்ச்சியில் வினோதினி
எனக்கு முடியலைனா என்னை விட்டு போக மாட்டியான்னு கேட்டாலும் முகத்தை திருப்பறா
நீ கிளம்புன்னு சொன்னாலும்,நான் இருந்தா உங்களுக்கு என்ன பிரச்சனைனு சண்டை போடறா இவ மனசுல என்ன நெனைக்கறான்னு புரியல
உரிமையுள்ள இடத்தில் தான், கோபமும் கொஞ்சி விளையாடுகிறது என சொன்னது அருமை
Last edited: