இரவல் சொந்தங்கள் -3

Advertisement

Saroja

Well-Known Member
அவளோட காயத்த மறுபடியும்
கிளறி விட்டான் அந்த பரதேசி
ரவி மீண்டும் வந்து அவள
மீட்கும் நாள் வரனும்
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
சாரதா சொன்னது நடக்கத்தான் போகுது அவர்களின் உண்மையான நேசம் அவர்களை சேர்த்து வைக்கத்தான் போகுது அப்போ வேடிக்கை மட்டும் பாருங்கள் சாரே....இப்போ செத்து செத்து பிழைத்து கொண்டிருப்பவனிடம் உண்மையை சொல்ல மனம் வரவில்லையே ....என்ன பண்ண அப்படிபட்ட பிறவி அந்த மனுஷன்பெத்த மகனின் வாழ்க்கையை விட கௌரவம் ரொம்ப முக்கியமான போய்விட்டது ...
நல்ல வேளை அவளை காப்பாத்தினது அவளின் காயங்கள் தான் ....இருந்தாலும் அவளின் நிலமை யாருக்கும் வரவே கூடதப்பா....
இந்த மாதிரி மிருகங்களை எப்படி தான் அழிக்கிறதோ தெரியல ...
வெட்ட வெட்ட முளைக்கும் காளான் போல் வந்துகிட்டே இருப்பாங்க போல
சூப்பர்

உண்மைதான் மா திருத்த முடியாது இவர்களை:(
நன்றி நன்றி :love:
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
அவளோட காயத்த மறுபடியும்
கிளறி விட்டான் அந்த பரதேசி
ரவி மீண்டும் வந்து அவள
மீட்கும் நாள் வரனும்

ம் மா பார்க்கலாம் நன்றி :love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top