திவ்யா
Member
இந்த உலகத்தில் மிக சிறந்த தாய் இவர்கள் தான்.....
அவங்க யாருன்னு நினைக்கிறீர்கள்??
எந்த கஷ்டத்திலும் தன் பிள்ளைகளுக்காக விட்டு கொடுக்காதா தாய்மார்களா?
தன் பிள்ளைகள் தான் இந்த உலகம் என்று இருக்கும் தாய்மார்களா?
தனக்கு உதவி செய்ய யாரும் இல்லாமல் தனித்து நின்று தன் பிள்ளைகளுக்காக போராடும் தாய்மார்களா?
இப்படி தன் பிள்ளைகளுக்காக உயிர் வாழும் அனைத்து பெண்களும் சிறந்த தாய் தான்.
இந்த உலகத்தில் தன் மறு பிறவியான பிரசவத்தில் தன் குழந்தைகளை ஈன்று எடுத்த ஒவ்வொரு பெண்களும் சிறந்த தாய் தான்.
இது இந்த உலகம் அறிந்த உண்மை..
ஆனாலும் இந்த உலகம் அறிந்திறாத இன்னொரு உண்மை???
ஒரு பெண் தன் குழந்தைகளை ஈன்று எடுக்க முடியாத தாய்மார்களை இந்த உலகம் மலடி என்று அழைக்கின்றது...
இந்த உலகம் அறிந்திறாத இன்னொரு உண்மை???
இந்த உலகத்தில் மிக சிறந்த தாய் இவர்கள் தான்.....
ஆமாம் இவர்களை தான் சொல்கிறேன்.
இந்த உலகம் மலடி என்று அழைக்கும் ..
இந்த தாயை தான் ........சொல்கிறேன்.
இந்த உலகத்தில் மிக சிறந்த தாய் ..இவர்கள் தான் .
இது எப்படி சாத்தியம் ஆகும்? அப்படினு நினைக்கிறீர்களா?
குழந்தைகளை பிரசவிக்காத பெண் எப்படி தாய் ஆவாள்?? என்று கேள்வி எழும்பும்....
நானே சொல்கிறேன்
இந்த உலகத்தில் தன் குழந்தையின் பாதம் கூட சிவக்க விடாமல்,
தவழும் வயதில் பிஞ்சு முட்டி தேய்ந்து விடாமல்,
நடக்கும் வயதில் காலில் முள் குத்த விடாமல்,
ஒரு சொட்டு கண்ணீர் கூட தன் குழந்தையின் கண்களில் இருந்து வெளியே வராமல்,
இந்த நயவஞ்சக உலகத்தில் சில மனித மிருகங்களின் பசிக்கு பிஞ்சு குழந்தை உயிர் பலி ஆகாமல்,
தன் மனதிலே தன் குழந்தையை பத்து மாதம் சுமந்து பிரசவித்து
தன் கனவிலே பிள்ளைகளை வளர்க்கும் இந்த தாய் தான்...
இந்த உலகத்தில் மிக சிறந்த தாய்...... இவர்களை எப்போதும் மலடி என்று ஒதுக்கி வைக்காதீர்கள்....
அவங்க யாருன்னு நினைக்கிறீர்கள்??
எந்த கஷ்டத்திலும் தன் பிள்ளைகளுக்காக விட்டு கொடுக்காதா தாய்மார்களா?
தன் பிள்ளைகள் தான் இந்த உலகம் என்று இருக்கும் தாய்மார்களா?
தனக்கு உதவி செய்ய யாரும் இல்லாமல் தனித்து நின்று தன் பிள்ளைகளுக்காக போராடும் தாய்மார்களா?
இப்படி தன் பிள்ளைகளுக்காக உயிர் வாழும் அனைத்து பெண்களும் சிறந்த தாய் தான்.
இந்த உலகத்தில் தன் மறு பிறவியான பிரசவத்தில் தன் குழந்தைகளை ஈன்று எடுத்த ஒவ்வொரு பெண்களும் சிறந்த தாய் தான்.
இது இந்த உலகம் அறிந்த உண்மை..
ஆனாலும் இந்த உலகம் அறிந்திறாத இன்னொரு உண்மை???
ஒரு பெண் தன் குழந்தைகளை ஈன்று எடுக்க முடியாத தாய்மார்களை இந்த உலகம் மலடி என்று அழைக்கின்றது...
இந்த உலகம் அறிந்திறாத இன்னொரு உண்மை???
இந்த உலகத்தில் மிக சிறந்த தாய் இவர்கள் தான்.....
ஆமாம் இவர்களை தான் சொல்கிறேன்.
இந்த உலகம் மலடி என்று அழைக்கும் ..
இந்த தாயை தான் ........சொல்கிறேன்.
இந்த உலகத்தில் மிக சிறந்த தாய் ..இவர்கள் தான் .
இது எப்படி சாத்தியம் ஆகும்? அப்படினு நினைக்கிறீர்களா?
குழந்தைகளை பிரசவிக்காத பெண் எப்படி தாய் ஆவாள்?? என்று கேள்வி எழும்பும்....
நானே சொல்கிறேன்
இந்த உலகத்தில் தன் குழந்தையின் பாதம் கூட சிவக்க விடாமல்,
தவழும் வயதில் பிஞ்சு முட்டி தேய்ந்து விடாமல்,
நடக்கும் வயதில் காலில் முள் குத்த விடாமல்,
ஒரு சொட்டு கண்ணீர் கூட தன் குழந்தையின் கண்களில் இருந்து வெளியே வராமல்,
இந்த நயவஞ்சக உலகத்தில் சில மனித மிருகங்களின் பசிக்கு பிஞ்சு குழந்தை உயிர் பலி ஆகாமல்,
தன் மனதிலே தன் குழந்தையை பத்து மாதம் சுமந்து பிரசவித்து
தன் கனவிலே பிள்ளைகளை வளர்க்கும் இந்த தாய் தான்...
இந்த உலகத்தில் மிக சிறந்த தாய்...... இவர்களை எப்போதும் மலடி என்று ஒதுக்கி வைக்காதீர்கள்....