MaryMadras
Well-Known Member
அருமையான பதிவு மித்ரா பரணி.பொய்மையும் வாய்மையிடத்து என வள்ளுவர் வாக்கின் படி,அதியன், சூர்யாவை அழைத்து வந்து விடுதியில் சேர்த்து விட்டான்.
அவ்வை,அதியன் கலகலப்பு.ஹாஸ்டலுக்கு நேந்து விட்ட ஒரு ஆட்டோட மனசு இன்னொரு ஆட்டுக்கு தானே புரியும்.
அதியன் புலவர் கொடுமை செய்யறதை சொன்னா, அவர் அதை நீ தமிழில் சொல்றியான்னு கேட்கறார்,இந்த கொடுமையை எங்கே சொல்றது.
அவ்வை,அதியன் கலகலப்பு.ஹாஸ்டலுக்கு நேந்து விட்ட ஒரு ஆட்டோட மனசு இன்னொரு ஆட்டுக்கு தானே புரியும்.
அதியன் புலவர் கொடுமை செய்யறதை சொன்னா, அவர் அதை நீ தமிழில் சொல்றியான்னு கேட்கறார்,இந்த கொடுமையை எங்கே சொல்றது.