கல்லூரியில் படிக்கும் பெண் தான் ஆனால் விவரம் தெரியாத வயதில் இருந்தே குனிந்து குட்டு வாங்கியிருக்கிறாளே!! மேலும் அந்த வயதில் ஆதரவின்றி தனியே செல்லவும் முடியாதே! அதான் எதிர்க்க தெம்பின்றி விட்டுவிட்டாள்..கல்லூரியில் படிக்கும் பெண் மலர் கொஞ்சம் தைரியமாக சித்தியை எதிர்த்து பேசி இருக்கலாம்
-கோம்ஸ்.