மாமியார் அந்த காலத்து மனுசியா மருமக கிட்ட இருக்கற நல்ல விட்டுட்டு குறைய நல்லா கண்டுபிடிக்கறாங்கப்பா... வெற்றி நீ ஆதி அம்மா ரெண்டு பேரையும் விட்டு கொடுக்காம பேசற .. பொழச்சுக்குவ...
டேய் குட்டி... ஏன்டா... இப்படி... எங்க வீட்டுல இருக்கறவன் மாதிரியே கேள்வி கேட்கறையே... எப்படி இப்படி...