நன்றி டியர்
நன்றி பானுமா
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
அதீசன் அவ்வளவு தூரம் யோசிச்சி இருக்க மாட்டான். விவாகரத்து ஆனது தெரிஞ்சா சந்தோசம்தான் படுவான். கிருஷ்ணா அப்படி நடந்துக்க காரணம் இருக்குமோ! அப்பாக்காகத்தான் க்ரிஷ்ணாவை கல்யாணம் பண்ண சம்மதிச்சா அதான் இந்த பாடு படுறா... ஒருநாள் எல்லாம் மாறும்.அருமையான பதிவு மிலா.சங்கர வர்மா சொந்த ஊரில்,அவர் படித்த ஸ்கூலுக்கே இந்த நிலையா.இப்போதாவது கட்டிடம் கட்டித்தர வேண்டும் என தோன்றியதே.
கிராமத்தில் பொண்ணுங்களுக்கு சீக்கிரமே கல்யாணம் பண்ணிடுவாங்க,வேலைக்கு போற பொண்ணுக்கு இன்னுமா கல்யாணம் ஆகாம இருக்கும்.அதீசனுக்கு இது தெரியலையே.
மஞ்சள் கயிறு,குங்குமம் இல்லை,மோதிரம் இல்லை,கல்யாணம் ஆகலை,நிச்சயம் ஆகலைன்னு நெனச்சவனுக்கு,மஞ்சரிக்கு கல்யாணம் முடிஞ்சு,விவாகரத்தும் ஆனது தெரியலை. தெரிந்தால் எப்படி நடந்து கொள்வானோ.
ஷேவிங் பண்ணாத கொரங்காட்டம் கால் இருக்கா.மாலினி தான் அறிவில்லாம பசங்க குளிக்கற இடத்துக்கு வந்தான்னா,கிருஷ்ணா நடந்து கொண்ட விதம் சரியில்லை.
அவனை வழிக்கு கொண்டு வர வேண்டும் என அப்படி என்ன அவசியம்,கிருஷ்ணா அப்பா அவனிடம் திருமணத்துக்கு சம்மதம் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தறாரா.மாலினி
கிருஷ்ணாவிடம் இருந்து விலகி இருந்தால்,அவனே இவளிடம் பேசுவான்னு தோனுது.