நன்றி டியர்Nice epi
நன்றி டியர்Nice epi
பாண்டியோட நடிப்பை பாருங்க அப்போ புரியும் வைஜயந்திக்கு தூங்காத வியாதி போல. பானுமா யாரு FBI ல இருக்க வேண்டியவங்க நாம கதைல என்ன சொன்னாலும் டக்குனு கண்டு பிடிக்கிறாங்க.
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
அடிப்பாவி வைஜெயந்தி
படிச்ச பொண்ணை பழைய சோறு போட்டு கல்லு உடைக்க வைச்சுட்டாளே
ஆனால் மூணு மாசமாவா ஒரு படிச்ச பொண்ணு புருஷன் என்ன ஏதுன்னு கூட கேட்காமல் இருப்பதைப் பார்த்து கஷ்டத்தை சகிச்சுக்கிட்டு இருப்பாள்?
ராத்திரியெல்லாம் தூங்காம உட்கார்ந்து யாரு என்ன செய்யுறாங்கன்னு வைஜெயந்தி வேவு பார்க்கிறாளே
முத்துப்பாண்டி மண்டையை மட்டுமில்லை அவன் ஆத்தாளின் மண்டையையும் சேர்த்து மஞ்சரி உடைச்சிருக்கணும்
அவ்வளவு அக்கறையா பூஞ்சோலைக்கு வைஜெயந்தி கஞ்சி கொடுக்கும் பொழுதே தெரியும்
ஏதாவது வில்லங்கமா பண்ணுவாள்ன்னு
நன்றி டியர்Nice
பாண்டியோட நடிப்பை பாருங்க அப்போ புரியும் வைஜயந்திக்கு தூங்காத வியாதி போல. பானுமா யாரு FBI ல இருக்க வேண்டியவங்க நாம கதைல என்ன சொன்னாலும் டக்குனு கண்டு பிடிக்கிறாங்க.
நன்றி பானுமா
அடுத்த அத்தியாயத்துல பார்க்கலாம்Nice ud
Vaijetanthi oru vagaila manjarikku nallathu seinjirukka, muthupandi Mathiri oru worst fellow kittairunthu manjariya kaapathi irruka
Poongothai, ava thappukku avalukku theriyama thandanai kidachirukku,
Inimae muthupandikkana thandanai ennavo??
Vaijeyathikkum irrukkum
நன்றி டியர்Nice epi.....
நன்றி டியர்Nice epi
நன்றி டியர்
நன்றி டியர்Super
நன்றி டியர்