Kala Sathishkumar
Well-Known Member
அருமையான கதை...சக்தி ரமலி .... வெற்றி மலர் கூட வாழ்ந்தோட்டோம்....பிரிய மனம் இல்லை... மகிழ்ச்சி சகோதரி.... தங்கள் எழுத்து பணியில் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்View attachment 5335View attachment 5336View attachment 5339View attachment 5340
Inai Thedum Ithaiyangal 27 1
Inai Thedum Ithaiyangal 27 2
ஹாய் பிரண்ட்ஸ் இணை தேடும் இதயங்கள் இறுதி அத்தியாயம் பதிவு செஞ்சுட்டேன்.. படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க .. இந்த கதையோட ஆரம்பத்தில இருந்து எனக்கு கமெண்ட்ஸ் போட்டு என்னை ஊக்கப்படுத்தினதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி .. அதோட சைலண்ட் ரீடர்ஸ்க்கு என்னுடைய பெரிய நன்றி.. என்னுடைய ஆறாவது கதையை வெற்றிகரமாக முடித்துவிட்டேன்..
போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்.. நிறையபேர் போட்ட கமெண்ட்ஸ் இந்த கதையை இன்னும் நான் நல்லா எழுத உற்சாகமா இருந்துச்சு..நான் நினைக்காத விசயங்களையும நீங்க கவனிச்சு கேட்கிறது ரொம்பவும் அருமை பிரண்ட்ஸ்..
நான் இடையில கொஞ்சம் இடைவெளிவிட்டப்போ கொஞ்சகேப் எடுத்துட்டு வரலாம்னு நினைச்சேன்.. நீங்க என் கதையை ஆவலா கேட்கவும் நானும் உற்சாகமா எழுதி இன்னைக்கு முடிச்சிட்டேன்..மல்லி மேம்க்கு ஒரு பெரிய நன்றி.. எனக்கு இங்க எழுத தளம் அமைத்து கொடுத்து என்னுடைய கற்பனைகளை கதை மூலமா உங்ககிட்ட சொல்ல வழி செஞ்சிருக்காங்க.. அடுத்து ஒரு புது கதையோட புது கதை மாந்தர்களோடு வர்றேன்ப்பா...
என்னுடைய அடுத்த கதையின் தலைப்பு..
“காட்டுரோஜா என் தோட்டத்தில்” இந்த கதையோடு சீக்கிரமே சந்திப்போம் பிரண்ட்ஸ்...