Hema Guru
Well-Known Member
பீமன் கணக்கா இருக்கற சேரன் தான் இப்போ பெரிதா செய்ய போறான்
கிராமத்து வழக்கு மொழி அழகாய் இருக்கிறது....
ஏதோ பெரிதாக நடந்து இருக்கும் போல...
இப்போ என்னவோ????
Very interesting update
பீமன் கணக்கா இருக்கற சேரன் தான் இப்போ பெரிதா செய்ய போறான்
கிராமத்து வழக்கு மொழி அழகாய் இருக்கிறது....
ஏதோ பெரிதாக நடந்து இருக்கும் போல...
இப்போ என்னவோ????
Very interesting update
யோவ் நாங்க எப்ப கவுன்சிலரை கட்டிகிட்டோம்.அடிப்பாவி கவுன்சிலர் புருஷனை கழட்டி விட்டுட்டு தான் கொத்தனார் மாப்பிள்ளை பார்த்தீங்களா ஏன் சித்தாள் வேலைக்கு போக போறியாம்மா மதுரா
மதுரா அப்பன் தான் எல்லாத்துக்கும் காரணம் அவன் செத்துட்டான்
வனராசா உன்னால் உன் பொண்டாட்டிய சமாளிக்க முடியல அப்புறம் ஏன் தங்கச்சிய அவளுக்கு பிடிச்ச வாழ்க்கை வாழ விடாமல் பிரச்சினை பண்ற
கோவில் திருவிழாவில் மறுபடியும் கல்யாணம் செய்ய போறான் இந்த முறையாவது சேரன் பக்கம் நிப்பாளா