ஆர்ப்பரிக்கும் அலைகடலாய் அத்தியாயம் - 1

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
உங்களுடைய "ஆர்ப்பரிக்கும்
அலைக்கடலாய்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடை
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
மகேஸ்வரிரவி டியர்
மகிழ்ச்சி டியர்.. என்னுடைய எல்லா கதைக்கும் போல இந்த கதைக்கும் முதல் கமெண்ட்ஸ்... ரொம்பவும் மகிழ்ச்சி டியர்..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்

ஹா ஹா ஹா
பெரிய மீசைக்காரர் சேதுபதிக்கு இப்படி ஒரு அடாவடி பெண்ணா?
வீட்டில் எலியாய் பம்மி பதுங்கும் நிரஞ்சனா வெளியே சேட்டைகள் தாளவில்லையே

பிரின்ஸியையே தலையாலே தண்ணி குடிக்க வைக்கிறாளே
ஹா ஹா ஹா
இதிலே வேற அப்பா இந்த பெரிய டீச்சரிடம்தான் நிரஞ்சு பற்றி எல்லாம் கேட்பாராமே

அப்பத்தா காந்திமதி அப்பத்தா வந்தாச்சு
பீஸா பர்கர்லாம் வேணுமாமே
இருநூறு ஊவாய் கொடுத்துட்டு இரண்டாயிரம் ரூபாய்க்கு லிஸ்ட் போடுதே

அச்சச்சோ
குழந்தைக்கு வைச்ச குறியில் கௌதம் போலீஸ் வான்டென்னா வந்து மாட்டி உம்மா வாங்கிக்கிச்சே
உம்மா கொடுத்த நிரஞ்சுவை கௌதம் என்ன செய்யப் போறான்?
அடிச்சுடுவானோ?

ஊரில் உள்ள கன்னிப் பெண்கள் அதுவும் பணக்கார வீட்டுப் பெண்கள் மர்மச் சாவா?
இதைக் கண்டுபிடிக்க கௌதம் நிரஞ்சுவின் ஊருக்கு வருவானோ?
என்னுடைய எல்லா நாயகிகளையும் போல நிரஞ்சனாவும் உங்களுககு பிடிக்கும் டியர்..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கெளதம் mind வாய்ஸ்...
நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்
ஓவ் ஓவ் ஓவோவ்வா
நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்....
ஓகே ஆரம்பமே அலப்பறை யா இருக்கே..
காந்தி அப்பத்தா என்ன லிஸ்டு பெருசா போகுது....ஆத்தாடி கொஞ்சம் அடக்கி வாசி அப்பத்தா...
கெளதம் போலீஸ் ஆஃபீஸ்ர் ஆ சூப்பர் அடுத்து
டமால் டுமால் தான்...
சூப்பர் டியர் முதல்லயே பாட்டு போட்டு அசத்திட்டிங்க.. ஹாஹாஹா அப்படித்தான் நடக்கும் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஆரம்பமே பாட்டு,டூர் என கலகலக்குது:love::love::love:.ஆர்ப்பரிக்கும் அலைகடலாய் என்னும் உங்கள் புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மகேஸ்வரி(y)(y).

குரங்கு சேட்டை பண்ணாம அடக்க ஒடுக்கமா இருக்கனுமா:p:p.கல்லூரியின் பிரின்ஸ்பால் முதல் சேதுபதி குடும்பத்துல உள்ளவங்க வரை நிரஞ்சனா சேட்டைய கண்டா அலர்றாங்க;):D:D.

யாராவது தன்னிடம் பேச மாட்டாங்களான்னு ஏங்கற சாரதாவுக்கு பேசியே ஒரு வழியாக்கற மருமக வரப்போகுதா:D:D:D.கலகலப்பான கதைன்னு சொல்லிட்டு,அடுத்தடுத்து இரண்டு,மூன்று பெரிய இடத்து கன்னிப் பெண்களின் மர்ம சாவுன்னு சொல்றீங்களே ஆத்தர்ஜி:unsure::unsure::unsure:.
கலகலப்பான கதைதான் டியர்.. போலிஸ் கதையா இருக்கிறதால அப்பப்போ இப்படி போக வேண்டியிருக்கும்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நல்ல ஆரம்பம்.....
பாட்டி இருக்காங்க...
"காங்கு color " என்னது :unsure::unsure:
நன்றி சிஸ் அந்த கலரே எனக்கும் தெரியாது எங்க மாமியார்காக ரொம்ப நாள் கடை கடையா ஏறி நானும் கடைகாரங்க கிட்ட பல்ப் வாங்கியிருக்கேன்...:p:p
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஐய் ஒக்கூரா எங்க பக்கத்து் ஊர்
நானும் அந்த பக்கம்தான் சிஸ் பிறந்தது நாட்டரசன் கோட்டை... இப்போ காரைக்குடியில இருக்கோம்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top