மகாம்மா என்ன எதிர்பார்க்குறாங்க, காலம் பூரா அவங்ககிட்டவே வேலைன்னு செஞ்சுட்டு இருக்கனும்னா...
ஜோதிம்மா உங்க மகன் கடனெல்லாம் அடைக்கற மாதிரி தெரில.. அவன விட்டுட்டு பொண்ண பாருங்க..
இந்த ஷண்முகம் கண்ணுல படாமேயே stake outனு அவன் வேலையை பார்த்துட்டு இருக்கான்...