கண்ணபிரான் பேர மாத்தி சொல்லும் போது கிருஷ்ணா கூட இருந்திருப்பானோ!அருமையான பதிவு மிலா.கண்ணபிரான் கல்யாணம் ஆனவர் என தெரிந்து அவர் மனைவியை கொலை செய்ய தேடியிருக்காங்க.நல்லவேளை அபரஞ்சிதா இந்த ஊருக்கு
வராததால் உயிரோடு இருக்கா.
அடப்பாவி...கயந்திகா விரும்பியதற்காக கண்ணபிரான் குடும்பத்தை பிடித்து மிரட்டி கட்டாய கல்யாணம் செஞ்சாங்களா.வேலு தான் செய்த பாவத்துக்கு பரிகாரமாக நான்காக தன் சொத்துக்களை பிரித்து எழுதி விட்டார்...
"யார் சொத்தை யார் அனுபவிக்கிறது" அதை யார் சொல்றது.அபி தான் சட்டப்படி முதல் மனைவி என தெரிஞ்சும்,நான் ஆசைபட்டு கட்டியவரை யாருக்கும் விட்டக்கொடுக்க மாட்டேன் என
சொல்பவள்,அப்பாவின் சொத்துக்காக ஆளா பறக்குறா பொம்பளையா இவ.
கயந்திகா தான் வில்லத்தனம் செய்யறான்னு நெனச்சா,அவ பொண்ணு வேற ஏதோ திட்டம் போட்டுக் கொடுக்குறாளே.ராதை,கயந்திகாவிடம் என்ன சொல்லியிருப்பா.
"இந்த கும்பல் என்ன,ஊரையே சமாளிப்பா".கிருஷ்ணா காதலி பேர் ராதைன்னு சொல்றான்,அவ தான் வர சொன்னதா சொல்றான்.என்ன தான் நடந்தது கோதை எப்படி ராதை ஆனா.அவ அப்பா தானே பேரை மாத்தி சொல்வார்.கோதைக்கு கிருஷ்ணாவை பார்த்த ஞாபகம் வந்திருச்சா....
நன்றி டியர்