அழைத்தது யாரோ! 4

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயத்தோடு வந்துட்டேன். எல்லாருக்கும் கிருஷ்ணா யாரு? எதுக்கு இவன் நடுவுல வந்தானு ஒரே குழப்பமா இருக்குனு கேக்குறீங்க. இதயத்தில் காதல் பூத்தது உன்னால் படிச்சா கிருஷ்ணா யாரு? அவன் குடும்பம் பத்தின தெளிவு கிடைக்கும். அந்த கதைல ஜோடி இல்லாம இருந்த ஒரே ஆளு நம்ம கிருஷ்ணா தான். இந்த கதையே க்ரிஷ்னாக்காகத்தானு புரியும். முடிஞ்ச அளவுக்கு கிருஷ்ணா மற்றும் அவன் குடும்ப கதையை இங்க சொல்லி இருக்கேன்.:):)


download (10).jpgdownload (1).jpg



அழைத்தது யாரோ! 4



:love::love::love::love::love:
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மிலா:love::love::love:.கண்ணபிரான் கல்யாணம் ஆனவர் என தெரிந்து அவர் மனைவியை கொலை செய்ய தேடியிருக்காங்கo_Oo_Oo_O.நல்லவேளை அபரஞ்சிதா இந்த ஊருக்கு
வராததால் உயிரோடு இருக்கா:oops::oops:.

அடப்பாவி...கயந்திகா விரும்பியதற்காக கண்ணபிரான் குடும்பத்தை பிடித்து மிரட்டி கட்டாய கல்யாணம் செஞ்சாங்களா:eek::eek::eek:.வேலு தான் செய்த பாவத்துக்கு பரிகாரமாக நான்காக தன் சொத்துக்களை பிரித்து எழுதி விட்டார்...


"யார் சொத்தை யார் அனுபவிக்கிறது" அதை யார் சொல்றது:sneaky::sneaky:.அபி தான் சட்டப்படி முதல் மனைவி என தெரிஞ்சும்,நான் ஆசைபட்டு கட்டியவரை யாருக்கும் விட்டக்கொடுக்க மாட்டேன் என
சொல்பவள்:mad::mad:,அப்பாவின் சொத்துக்காக ஆளா பறக்குறா பொம்பளையா இவ:devilish::devilish:.

கயந்திகா தான் வில்லத்தனம் செய்யறான்னு நெனச்சா,அவ பொண்ணு வேற ஏதோ திட்டம் போட்டுக் கொடுக்குறாளே:mad::mad:.ராதை,கயந்திகாவிடம் என்ன சொல்லியிருப்பா:unsure::unsure::unsure:.

"இந்த கும்பல் என்ன,ஊரையே சமாளிப்பா":ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.கிருஷ்ணா காதலி பேர் ராதைன்னு சொல்றான்,அவ தான் வர சொன்னதா சொல்றான்.என்ன தான் நடந்தது கோதை எப்படி ராதை ஆனா:unsure::unsure:.அவ அப்பா தானே பேரை மாத்தி சொல்வார்:rolleyes::rolleyes:.கோதைக்கு கிருஷ்ணாவை பார்த்த ஞாபகம் வந்திருச்சா....
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

ஹா ஹா ஹா
அபரஞ்சிதாதான் முதல் மனைவின்னு அடுத்த டுவிஸ்ட்டா?
கேடுகெட்ட கயந்திகாவை விட அவள் பொண்ணு ராதை இன்னும் மோசமான வில்லியா இருப்பாள் போலிருக்கே
ஹா ஹா ஹா
ஊமையா நடித்த பூங்கோதையை எங்கே பார்த்தேன்னு கிருஷ்ணாவுக்கு இன்னும் தெரியலையா?
ஊமையின் பெயர் ராதைன்னு இவனுக்கு எப்படி தெரியும்?
 
Last edited:

Nasreen

Well-Known Member
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயத்தோடு வந்துட்டேன். எல்லாருக்கும் கிருஷ்ணா யாரு? எதுக்கு இவன் நடுவுல வந்தானு ஒரே குழப்பமா இருக்குனு கேக்குறீங்க. இதயத்தில் காதல் பூத்தது உன்னால் படிச்சா கிருஷ்ணா யாரு? அவன் குடும்பம் பத்தின தெளிவு கிடைக்கும். இந்த கதையே க்ரிஷ்னாக்காகத்தானு புரியும். :):)


View attachment 8204View attachment 8205



அழைத்தது யாரோ! 4

இதயத்தில் காதல் பூத்தது உன்னால் ல கிருஷ்ணா குடும்பம் பத்தி ரொம்பவே! சொல்லியாச்சு. இங்கயும் சொல்லனுமா?


:love::love::love::love::love:
Nice
Radhaiyum amma pola villangamo pidichava pola
Paavam kannapiran
Ippo kothai ava amma VA nammbuvala..
Ivlo naal eppadi ellam tease pannirukka..
Mm
So Krishna kothai flash back start aguthu..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top