நன்றி டியர்
நன்றி டியர்
HI dearHi sis
கயந்திகா சுயநலமா யோசிக்கிறா. அவ என்ன முடிவெடுத்தான்னு பார்க்கலாம்.அடிப்பாவி...கயந்திகா காலையில எழுந்திருச்சு நேரா குடிக்கபோறா பொம்பளையா இவ.
பொண்ணு ஆசைக்காக கணவன்,மனைவிய பிரிச்சான்.பிறந்த குழந்தைய அது அம்மாட்ட இருந்து பிரிச்சான்.அப்பா செஞ்ச பாவம் தான் கயந்திகா யாருமில்லாம தனியா இருக்கா
மிரட்டி கல்யாணம் பண்ணிட்டு,கொஞ்சமாச்சும் என்னை புரிஞ்சுக்கற எண்ணம் இல்லைனு சொல்றா தன்னோட குழந்தை இறந்தே பிறந்தது,ராதை அபியோட பொண்ணுனு தெரிஞ்சும்,சொன்னது
போல செஞ்சிருந்தா மாமா என்கூட சந்தோஷமா வாழ்ந்திருப்பாருன்னு சொல்றாளே மனுசியா இவ ராட்சஷி.கொலகாரன் பொண்ணோட எப்படி வாழமுடியும்னு தோனலையா.
என்னது...கோதையை போல மெசேஜ் பண்ணது,பத்திரிக்கைய அனுப்பி கல்யாணம்னு கிருஷ்ணாவ வர வச்சது வசந்த் வேலையா.வசந்த்,கோதைட்ட பேசுனதை கிருஷ்ணா கேட்டானா.
ஆமா கிருஷ்ணா மாதிரி ஒருத்தன் கிடைப்பானா? பார்க்கலாம் கயந்திகா என்ன செய்ய போறான்னு
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
ஹா ஹா ஹா
கடைசியிலே வசந்த் தான் இந்த வேலை செஞ்சதா?
சூப்பர் அக்காவுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளைதானே பார்த்திருக்கிறான்
எங்கே தேடினாலும் எவ்வளவு தேடினாலும் கிருஷ்ணா போல ஒரு இளிச்சவாய் மாப்பிள்ளை பூங்கோதைக்கு கிடைக்குமா?
அது சரி
உண்மை தெரிஞ்ச கயந்திகா இப்போ என்ன பண்ணப் போறாள்?
ஒருத்தரும் பக்கத்திலே இல்லைன்னு குடிகாரியானவள் அடுத்து தனக்கு யாருமில்லைன்னு தெரிஞ்சு என்ன செய்யப் போறாளோ?
நன்றி டியர்Super
அடடே வசந்த் தான் அந்த வேலை பார்த்ததா...
ஆனாலும் கிரிஷ் நீ இவ்வளவு தத்தியா இருக்க கூடாது... ஹாய், பாய் மெசேஜ்கெல்லாம் உன் லாவ்வை அருவியா கொட்டியிருக்க, அதுவும் உன் மச்சான் கிட்ட போய்
பரவாயில்லை வசந்த் உன்னாலதான் கோதைக்கு ஒரு நல்ல மாப்பிளை கிடைச்சது
நன்றி டியர்Super
நன்றி டியர்வசந்த் ஆ.. பாட்டி வரைக்கும் யோசிச்சேன் ஆனா பாட்டிக்கு டெக்னாலஜி சாத்தியமா னு நினைச்சு விட்டுட்டேன். ஆனா இவன் சைலன்ட் மோடுலயே இருந்ததால இவன யோசிக்கல.. சூப்பர் மிலா சிஸ்..
அப்பா பிறந்த நாளைக்கு அக்கா தம்பி ரெண்டு பேரும்தான் வந்திருந்தாங்க. வசந்த் அம்மா கூட போன் பேசிட்டு வரும் கேப்புல கிருஷ்ணா ரொமான்ஸ் பண்ணிட்டு போய்ட்டான்.ஐயோ வசந்தானா அது இது எப்புடி அவன் அங்க வந்திருந்தானா??
கயந்திக்கா நிலை என்னவோ?
சூப்பர் டியர்
நன்றி டியர்Nice epi
நன்றி டியர்Nice epi