அன்பழகியோட பிரச்சினை என்னனு பார்க்கலாம்.அருமையான பதிவு மிலா.கட்டை விரல் ரேகையை பாஸ் வார்டாக வைத்ததை பார்த்த சந்தோஷத்தில் தான் கோபம் குறைஞ்சு யோசிக்கவே செய்றான்.ஏமாத்த நெனைக்கறவ அவ பெயர்ல சிம்மை வாங்கி இருக்க மாட்டான்னு இப்போதாவது கிருஷூக்கு தோனுதே.
நான் கொடுக்க வேணாம்னு சொன்னேனா.கல்யாணம் ஆனதில் இருந்து கோதையின் அதிரடி பேச்சை கேட்டவன், வீணா அவட்ட வாய கொடுத்து வாங்கி கட்டிக்கிறான்.
குட்டச்சிக்கு குசும்ப பாருன்னு சொன்னவன்,கடலை மிட்டாய் கொடுத்துட்டு போறான். முனீஸ்வரியின் தம்பி செய்யும் பிரச்சனையால் தான் அன்பழகி,அருள் திருமணம் நடந்ததா
ட்விஸ்ட் வைக்கணும் என்று வைக்கிறது இல்ல பானுமா இப்போ அது தானாகவே! அமையுது. மிலா ஸ்டைலா இருந்துட்டு போகட்டும்
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
அன்பழகி ஐயோ பாவம்
அப்பன் பாலமுருகனின் புத்தி இப்படி புல் மேய போக வேண்டாம்
அதுக்கு முதலிலேயே மேரேஜ் வேண்டாம்ன்னு சொன்ன முத்தழகியை கல்யாணம் செய்யாமலிருந்திருக்கணும்
ஒரு இரண்டு ரூபாய் கடலை மிட்டாய் கூட வாங்கித் தின்ன முடியாத நிலைக்கு வயசு வந்த மகளை தள்ளிட்டு பாலமுருகனுக்கு இன்னொரு பொண்டாட்டி இன்னும் இரண்டு பிள்ளைகள் அவசியமா?
கோதை சொன்ன மாதிரி முனீஸ்வரியின் தம்பிதான் அருள்வேலுக்கு வில்லனா?
ஆனால் அருளுக்கும் அழகிக்கும் கல்யாணம் ஆன பிறகு முனீயின் தம்பி ஏன் பிரச்சினை பண்ணணும்?
அது சரி
கோதையின் போன் நெம்பரை யூஸ் பண்ணி கிருஷ்ணாவை ஏமாற்றியது யாரு?
என்ன பேரு?
ஆனாலும் வர வர ரொம்பவும்தான் டுவிஸ்ட்டு வைக்கிறீங்க, மிலா டியர்
அவன் ஒரு சப்ப வில்லன்.என்ன நீங்க இப்படி ஒரு ட்விஸ்டோட முடிச்சுட்டீங்க..
அந்த அவன் யாரா இருக்கும்..???
நன்றி டியர்
நன்றி டியர்சூப்பர்..