G Geetha sen Well-Known Member Jan 27, 2024 #36 பாரதியை மாமியாரும் நாத்தநாரும் ஜாடையால் கொல்லுவது கணவருக்கு புரியல ஆனா மகனுக்கு புரியுது. இவர்களால் தூண்டபட்டவர் நோட்டீஸ் அனுப்பிட்டார் அங்கு என்ன ஆகுமோ. அசத்தலான ஆரம்பம்
பாரதியை மாமியாரும் நாத்தநாரும் ஜாடையால் கொல்லுவது கணவருக்கு புரியல ஆனா மகனுக்கு புரியுது. இவர்களால் தூண்டபட்டவர் நோட்டீஸ் அனுப்பிட்டார் அங்கு என்ன ஆகுமோ. அசத்தலான ஆரம்பம்