பாரதிக்கு பிறந்த வீட்டு ஆதரவு இல்லைன்றதை எப்படி எல்லாம் விதவிதமா குத்தி காட்டி நக்கல் பன்றாங்க அம்மாவும் பொண்ணும்... தணிகைவேலுக்கு இது எதுவும் புரியலயாமா....
இவங்க மேல இருந்த கோபம் எல்லாம் அண்ணனுங்க மேல திரும்பி கேஸ் போட்டுட்டாங்க...
பொண்ணு கல்யாணத்தை வச்சுக்கிட்டு என்ன செய்யப் போறாரு அருணகிரி.....
பாரதி அடுத்த ஆக்ஷன் என்ன..