Anu Nandhu
Well-Known Member
அவர் அவர்க்கு அவர் அவர் காரணம்.. சுயநல உலகம்..
ஒருவேளை, பாண்டியன் சொந்த ஊர்ல வியாபாரம் தொடங்க காசிகிட்ட காசு வாங்கி இருப்பாரோ? அதைத்தான் இப்ப திரும்ப கேட்டு பிரச்சனை பண்றாரோ? இல்ல வேற ஏதாவது பிரச்சனையா?
ஜோதி சகோதரர் பேரு செந்தில்குமாரா? செந்தில்நாதனா?
செந்தில் நாதன் தான்..டைப் செய்யும் போது தப்பாகிடுச்சு..கவனிக்கலை. சுட்டிக் காட்டியதற்கு பெரிய நன்றி..கரெக்ட் பண்ணிட்டேன்..stay blessedஜோதியின் தம்பி செல்வநாதன் or செல்வகுமார்??? ஹீரோ,ஹீரோயின் ரெண்டு பேரோட அம்மாவும் பாவமோ பாவம்....