ஷிக்கா ஏன் சலிச்சுக்கணும், ஆமா நான் அதிஷ்டசாலிதான்னு சொல்லி ஒரே வார்த்தைல முற்றுப் புள்ளி வைக்கலாம் ஏன்னா அதுதானே உண்மை.
விஜயா,ஜோதி ரெண்டுபேரும் பேசினா சினேகா ஷண்முகத்துக்கு வழி பிறக்க வழி கிடைக்கும்.
ஷண்முகம் பணக்கணக்கு பார்க்காம பாசக்கணக்கு மட்டும் பார்க்கிறார். விஜயா வாங்கி திவாலாகாம இருந்தா சரிதான்.
சபாபதிக்கு என்ன பிரச்சனை வரப்போகுதோ, அது விஜயாவை பாதிக்குமா?