ஆண்டு 1930
பிரசித்தி பெற்ற மயிலை கபாலீஸ்வரர் கோவிலை நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள் மைதிலி.கொடி போன்ற உடலில் சாதாரண சீட்டி புடவை உடுத்தியிருந்தாள்.ஆனால் அந்த சாதாரண புடவையும் அவள் உடுத்தியிருந்ததால் அழகு பெற்று மிளிர்ந்தது.அவள் கைகளில் இரண்டொரு கண்ணாடி வளையல்கள் இருந்தன.கழுத்திலோ பாசிமணி ஒன்று...