நான் மீண்டும் வருவேன் !
உன்னைக் காக்கவா இல்லை அழிக்கவா என்பது மட்டும் எனக்கே தெரியாது.
கடைசியாக இதை கூறியபின் கண்மூடி மாண்டான் ராஜ பார்த்தீபன்.
நல்ல உயரம்,.நீண்ட முடி,.எதிரியை எரிக்கும் கண்கள்,அழகுக்கு இலக்கணமாக இருந்தவன் ஆணவத்தால்,ஆசையால் அவள் கையால் மாண்டுவிட்டான்...