Search results

Advertisement

  1. Dharanika

    என்றென்றும் அன்புடன் அழகி - 15

    ஹாய் டியர்ஸ்.. என்னோட லேப்டாப் ஓபன் ஆகாம சதி பண்ணிடுச்சு.. மன்னிச்சிருங்க மக்களே.. இவ்ளோ நாள் அப்டேட் போடாததுக்கு..அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க.. என்றென்றும் அன்புடன் அழகி - 15
  2. Dharanika

    என்றென்றும் அன்புடன் அழகி - 14

    ஹாய் டியர்ஸ்.. "என்றென்றும் அன்புடன் அழகி" அடுத்த அத்தியாயம் போட்டாச்சு.. படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க.. என்றென்றும் அன்புடன் அழகி - 14
  3. Dharanika

    என்றென்றும் அன்புடன் அழகி - 13

    ஹாய் டியர்ஸ்.. தாமதமா வந்ததற்கு மன்னிக்கவும்.. அடுத்த அத்தியாயம் போட்டாச்சு.. படிச்சிட்டு உங்க கருத்துக்களை பகிருங்க.. என்றென்றும் அன்புடன் அழகி - 13
  4. Dharanika

    என்றென்றும் அன்புடன் அழகி - 12

    மதி சென்னை வந்து ஒரு மாதம் ஆகிறது. ஆரம்பத்தில் புது இடத்திற்கு வந்தது ஒரு மாதிரி இருக்க, வள்ளியம்மை, மீனாட்சி, மனோ, ஜனனி என தினமும் யாராவது ஒருவர் அவளுடன் பேச அவளின் தனிமை உணர்வு சிறிதுசிறிதாக மறைந்தது. கல்லூரி ஆரம்பித்து ஒரு வாரம் தான் ஆகியிருக்க மதிக்கு விடுதியில் இடம் கிடைக்க சிரமம்...
  5. Dharanika

    என்றென்றும் அன்புடன் அழகி - 11

    அன்புவிற்கு அனுப்பிய தகவலை "அவன் பார்த்தானா? இல்லையா?" என குழம்பியவள் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என யோசித்து கொண்டிருக்க அவள் அசையாமல் இருப்பதை பார்த்து "அரசு, அவளோட கட்டை அவிழ்த்து விடு.. நீயும் சீக்கிரம் கிளம்பு.. கார் இப்போ வந்துடும்.. லேட் பண்ணா பக்கத்துல ஆளுங்க நடமாட்டம் அதிகமா ஆகிடும்...
  6. Dharanika

    என்றென்றும் அன்புடன் அழகி - 10

    "என்னை எதுக்குடா இங்க கூட்டிட்டு வந்து இருக்க? யாரு வீடு டா இது?" "என்னடா இவ அதுக்குள்ளே கண் முழிச்சுட்டா? மறுபடியும் மயக்க மருந்து கொடுக்கலாமா?" என்றான் குமரவேலுவின் நண்பன் அரசு. "வேண்டாம் அரசு.. ஏற்கனவே கை, கால் கட்டி போட்டு தான் வச்சிருக்கோம்.. அதுவும் இந்த இருட்டுல எப்படி தப்பிக்க...
  7. Dharanika

    என்றென்றும் அன்புடன் அழகி - 9

    ஹே மதி.. எனக்கு முன்னாடியே நீ வந்துட்டியா? எப்போ வந்த? இப்போ தான்.. ஒரு மணி நேரம் இருக்கும் கனி..அப்புறம் ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா? எல்லாரும் நல்லா இருக்காங்க.. உனக்கு எப்படி போச்சு லீவ்? எப்பவும் போல தான்.. ம்ம்.. சரி நீ ஹாஸ்டல் பீஸ், காலேஜ் பீஸ் கட்டிட்டியா? ஐயோ மறந்துட்டேன்...
  8. Dharanika

    என்றென்றும் அன்புடன் அழகி - 8

    "மதி.. மதி.. மணி ஆறு ஆயிடுச்சு.. இன்னும் எழுந்திரிக்காம என்ன பண்ற? சீக்கிரம் குளிச்சிட்டு வா.. உங்க வீட்ல இருந்து எல்லாரும் வந்திடுவாங்க" என தாலி கோர்க்கும் விசேஷத்துக்கு மதியை எழுப்பிக் கொண்டிருந்தார் சாந்தி. காலை ஒன்பது மணிக்கு சென்னையில் இருந்து விசேஷத்துக்கு வந்துவிடுவதாக மீனாட்சி கூறி...
  9. Dharanika

    என்றென்றும் அன்புடன் அழகி - 7

    தேர்வு ஆரம்பித்ததிலிருந்து தன் கவனம் முழுக்க படிப்பில் இருக்க தேர்வை நன்றாகவே எழுதியிருந்தாள் மதியழகி. மனோவின் மூலம் மதியின் கைபேசி எண்ணை தெரிந்து கொண்டு வள்ளியம்மை அவளுக்கு அழைத்தார். புதிய எண்ணாக இருக்கவும் யார் என்ற யோசனையில் மதி கைபேசியை எடுக்காமல் இருக்க மீண்டும் மீண்டும் அடித்து ஓய்ந்தது...
  10. Dharanika

    என்றென்றும் அன்புடன் அழகி - 6

    மன்னிக்கவும் தோழிகளே!! ரொம்ப நாள் இடைவெளியாகிடுச்சு.. வேலை பளுவால் தொடர்ந்து எபிஸோட்ஸ் கொடுக்க முடியல.. அடுத்த அத்தியாயம் போட்டாச்சு.. சின்ன அத்தியாயம் தான்.. படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க.. அத்தியாயம் - 6 அடுத்த நாள் மாலை மனோவும், ஜனனியும் அன்புவின் வீட்டிற்கு சென்றனர். "அடடே.. வா...
  11. Dharanika

    என்றென்றும் அன்புடன் அழகி - 5

    அன்பு நேற்று இரவு தங்கி இருந்த ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தான். என்ன தான் கோபத்தில் கிளம்பி வந்தாலும் வயதானவர்கள் இவ்வளவு தூரம் தனியாக காரில் பயணம் செய்வது சரியில்லை என நினைத்து அவர்களையும் அழைத்து செல்லலாம் என முடிவு செய்திருந்தான். பயண களைப்பில் தன்னையும் அறியாமல் உறங்கியிருந்தவனை...
  12. Dharanika

    என்றென்றும் அன்புடன் அழகி - 4

    கல்யாணம் முடிந்ததும் வீட்டிற்கு வந்த அழகம்மை நேராக பரசிவத்திடம் சென்று அனைத்தையும் கூறினார். பரசிவம் மனதுக்குள் தன் ஆசையால் பேத்தியின் வாழ்க்கை சிக்கலாகிவிட்டது புரிந்து தன்னுள்ளே மருகினார். அழகம்மை அறையை விட்டு வெளியே வரவில்லை என்றாலும் வரவேற்பறையில் நடந்த உரையாடல்கள் அனைத்தையும் கேட்டு...
  13. Dharanika

    என்றென்றும் அன்புடன் அழகி - 3

    "அழகன் அழகியிடம் ஆசை கொண்டான்" இந்த தலைப்பில் ஏற்கனவே ஒரு கதை வெளியாகி இருப்பதால் "என்றென்றும் அன்புடன் அழகி" என்று கதையின் பெயரை மாற்றியுள்ளேன்.. தொடர்ந்து உங்கள் ஆதரவையும் கருத்துக்களையும் பகிருங்கள்.. அத்தியாயம் - 3 இன்னும் ஒரு மணி நேரமே இருக்க அன்புக்கு பட்டு வேஷ்டி சட்டையும், ஜனனிக்கு...
  14. Dharanika

    என்றென்றும் அன்புடன் அழகி - 2

    காரில் ஏறியவுடன் "அன்பு, நல்ல பாட்டா ஓடவிடுய்யா. பயண அலுப்பு தெரியாது" என கூற அவரை முறைத்தவாறு காரை கிளப்பினான். அனைத்தயும் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சி, மனதிற்குள் தன் மாமியாருக்கு நன்றி சொல்லி கொண்டிருந்தார். நள்ளிரவு ஒரு மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி வந்தடைந்தனர். நேராக...
  15. Dharanika

    அழகன் அழகியிடம் ஆசை கொண்டான்

    வணக்கம் தோழிகளே... நான் தரணிகா.. உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்த்து புது முயற்சியாய் இந்த கதையாய் ஆரம்பித்திருக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிருங்கள். அன்புடன் தரணிகா
  16. Dharanika

    என்றென்றும் அன்புடன் அழகி - 1

    ம்மா.. ம்மா.. என மதியழகி தன் அன்னை சாந்தியின் பின்னாடி சுற்றிக் கொண்டிருந்தாள். "இப்போ என்ன தான் வேணும் மதி?" என தான் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு தன் மகளிடம் கேட்க, "அம்மா.. இந்த கல்யாணம் வேண்டாம்மா.. நீங்களாவது அப்பத்தாகிட்ட சொல்லுங்க மா...” என்னால் முடிஞ்ச வரைக்கும் சொல்லிட்டேன்...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top