மனம் மனம் எங்கிலும் ஏதோ கனம் கனம் மாறுதே
தினம் தினம் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில் கிளிஞ்லாய் வாழ்கிறேன்
நீயா...
முழுமையாய்
நானா...
வெறுமையாய்
நாமா... இனி சேர்வோமா...
யாரோ... மனதிலே... ஏனோ... கனவிலே...
நீயா... உயிரிலே... தீயா... தெரியவே...
தினம் தினம் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில் கிளிஞ்லாய் வாழ்கிறேன்
நீயா...
முழுமையாய்
நானா...
வெறுமையாய்
நாமா... இனி சேர்வோமா...
யாரோ... மனதிலே... ஏனோ... கனவிலே...
நீயா... உயிரிலே... தீயா... தெரியவே...