முள்வேலியா முல்லைப்பூவா? - 5

Advertisement

shanthi

Well-Known Member
சனாவுடன் தோழியாகிடு ரேக் செமையா டிப்ஸ் கொடுகுறா.சுதர்சன் தூது போனிய இதோ சன்முகதுக்கு இஷ்கு இஸ்கா கேட்குது. பத்த வசிடியே பரட்டை.
 

rakavi

Well-Known Member
இப்ப சுதர்ஷன் கிட்ட சஹானா கொடுத்த ஐடியாவை அப்படியே மீனாட்சி கேட்டா போதும், தனக்கு வாய்த்த மருமகளே மிகவும் சிறந்தவள் என்று ரேகாவை புகழறாங்களோ இல்லையோ சஹானாகிட்ட இருந்து தப்பிச்ச நிம்மதில ரேகாவை அதிகாரம் பண்ணுவதை கொஞ்சம் குறைச்சுப்பாங்க. அதுக்கு மேல ரேகா சாமர்த்தியம்.

அது யாரு phone-க்கு அந்த பக்கம்?
அது வெள்ளிக்கிழமை தெரியும்.
சஹானா மருமகளா இருந்தா இழைஞ்சு அவ கிட்ட நல்லவிதமா நடந்திருப்பாங்க... ரேகா பணிஞ்சு போறதாலதான் இவங்க அதிகாரம் தூள் பறக்குது...
 

rakavi

Well-Known Member
ரேகாவோட பயத்தப் போக்க வேண்டியது வருண் தான். அம்மாவ இப்டி பேச விட்ருக்கவும் வேணாம், ரேகாகிட்ட மாட்டிக்கவும் வேணாம்..

இந்த சுதர்சன் எப்பவும் ரேகாக்காகன்னு பேசி சஹானாவ insult பன்றது அவன் புரிஞ்சிகிட்டாலும், அவன மீறி வருதுன்னாலும் சஹானா school daysல செஞ்சதுக்கு பதிலடின்னாலும் எனக்கு தப்பா தான்பா படுது.. அதனால சட்டுனு flashbackஅ சொல்லிடுங்களேன்.

Phoneல பேசினவங்க வந்து
சுதிர் & சஹானா marriage னு பேசறதுக்கு முன்னாடி சொல்லிடுங்க sis.
Flashback bits and pieces only... Maybe towards the end கொஞ்சம் detail வரலாம்....
 

rakavi

Well-Known Member
சனாவுடன் தோழியாகிடு ரேக் செமையா டிப்ஸ் கொடுகுறா.சுதர்சன் தூது போனிய இதோ சன்முகதுக்கு இஷ்கு இஸ்கா கேட்குது. பத்த வசிடியே பரட்டை.
பழைய பகையை மறக்க முடியுமா?
 

amuthasakthi

Well-Known Member
வருண் ரேகா சுதிர்..எனக்கென்னமோ இவங்க எல்லாரும் ஒரு விதத்தில சரியா இருக்காங்க ஒரு விதத்தில தப்பா இருக்காங்கனு தோனுது...
வருண் எல்லாருக்கும் நல்லவனா இருக்க நினைக்கிறான்...இப்ப வரை அவன் ரேகாக்கு நம்பிக்கை தரலையா...சஹாவ பார்த்தாலே பிபிய ஏத்திக்கிறா...சஹா சொன்ன மாதிரி மீனாட்சி கிட்ட ரேகாவ விட்டுக் கொடுக்காம அவங்கள பேச விடாம செய்திருந்தா ரேகா இப்படி அல்லாடாம இருப்பா...
சுதிர் நண்பன் ஃபேமிலிக்கு நல்லது செய்யனும்னு நினைக்கிறான்...ஆனாலும் எத்தனை தெவை அவங்குக்காக தலையிட முடியும்...சஹாவோட ஏழ்மைய குத்தி காமிச்சது ரொம்பவே தப்பு..
சஹா...அவளுக்கு இருக்க மாதிரி தைரியம் திறமை எல்லாருக்கும் இருக்காதே...அவளால பிரச்சனைய சமாளிக்க முடியாம இருக்கலாம்...அது தெரிஞ்சு வேணும்னே சீண்டுறது நியாயமில்லையே...சுதிர் அவள அவமானப்படுத்தினதுக்கும் இதுக்கும் பெரிய வித்தியாசமில்ல...அவளோட குருட்டு தைரியம் பேச்சுனால அவ பாதிக்கப்படுறது அவளா தேடிகிட்ட பிரச்சனை...அடுத்தவங்கள சீண்டுறது எந்தவிதத்திலயும் நியாமில்லை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top