Chitrasaraswathi
Well-Known Member
ரேணுகா முத்துக்குமாரின் பேரன்பு பிரவாகம் எனது பார்வையில். பெரிய மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி நடத்தும் பிரவாகன் அவர்களது இலவச மருத்துவ மனையில் வேலை செய்யும் மலர். இலவச மருத்துவ மனையில் சிகிச்சை தரமாக இருக்க போராடும் அவளை பணத்தைக் கொண்டு எதையும் சாதிக்கலாம் என்று நினைக்கும் பிரவாகன் காதல் கொண்டு திருமணம் செய்து கொள்கிறான்.
இருவரின் குணங்கள் வேறானாலும் இருவரிடையே இருக்கும் காதல் இருவரின் யார் குணமும் மாறாமல் அப்படியே ஏற்றுக் கொள்ள வைக்கிறது. விஷ்ணு, கீர்த்தி யதார்த்தமான கதாபாத்திரங்கள். பிரவாகனின் உதவியாளர் தமன் வரும் இடங்களும் இருவரின் உரையாடல்களும் கலக்கல். ரேணுகாவின் எழுத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் நிறைவான கதை. ரேணுகாவின் அடுத்த பரிமாணத்திற்கு பாராட்டுகள்.
இருவரின் குணங்கள் வேறானாலும் இருவரிடையே இருக்கும் காதல் இருவரின் யார் குணமும் மாறாமல் அப்படியே ஏற்றுக் கொள்ள வைக்கிறது. விஷ்ணு, கீர்த்தி யதார்த்தமான கதாபாத்திரங்கள். பிரவாகனின் உதவியாளர் தமன் வரும் இடங்களும் இருவரின் உரையாடல்களும் கலக்கல். ரேணுகாவின் எழுத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் நிறைவான கதை. ரேணுகாவின் அடுத்த பரிமாணத்திற்கு பாராட்டுகள்.