துளி ~ 2

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு :love::love::love::love::love::love:
எப்பாஆ அபி இதுக்கு நேரடியாவே வந்து பனிய கண்ணாலம் பண்ணியிருக்கலாமே.
எதுக்கு அல்லக்கை நொள்ளக்கைகளை வச்சுகிட்டு திட்டம் தீட்டிவச்சுக்குறே.

சரி சரி உன்னைய நாங்க மாப்பிள்ளையா ஏத்துக்கிறோம்.
ஏன்னா பனியோட வூட்டுக்கு மாப்பிள்ளையா மாறப் போறியே அதனாலதான்.

பனிய பாத்து பாத்து கண்ணடிக்குதே இந்த பக்கி. இந்த கண்ணடிக்கிறதுக்கு பின்னனி ஏதோ மர்மம் இருக்கும் போலயே.:unsure::unsure::unsure::unsure::unsure:
@வைஸானிகா நீங்க வேற சிஸ்!! அவன் நேரிடையா வந்தா அவ ஒத்துகிட்டு தான் மறுவேல பார்ப்பா!!!
அவன் ஆளவந்தான் வேற பிரச்சனை செய்ய சிந்திக்க கூடாதுனு இப்படி play பண்ணிட்டான் சிஸ்.. ராசதந்திரமாக்கும் :cool::cool::cool:

போனா போகுதுனு accept பண்றீங்களா சிஸ்!!!
எந்த மர்மமும் இல்ல, அவன் சும்மா அவளை சீண்டுறான்.. அம்புட்டுதேன்....

-கோம்ஸ்.
 

Novel-reader

Well-Known Member
@Novel-reader
அதனால் தான் தலைப்பு 'சுடும் பனித்துளியே!' :) :)

விளக்கம் கொடுத்தும் குழப்பமா சிஸ் :oops::rolleyes::rolleyes:
-goms.
இல்லை. அந்த சமயம் கொஞ்சம் time இல்லை. So அந்த family details படிக்கலை. I skipped reading that part
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top