விஷ்வா அப்பாவை அவன் பெரியப்பாதான் கொலை செய்தார் என்று அவனுக்கு தெரியவில்லைதானே.
விஷ்வாவுக்கு தெரியும், சித்ரா டியர்
கனகு கிழவனை ஹாஸ்பிடலில் பார்க்கப் போகும் விஷ்வாவை ரத்தினவேல் திட்டிப் பேச அவன் எங்கப்பாவை நீதான் லாரி ஏற்றி கொலை செய்தாய்ன்னு எனக்கு தெரியும்
பாட்டி, பெரியம்மாவுக்காகத்தான் உன்னை விட்டு வைச்சிருக்கேன்னு சொல்லிடுவான்
டேய் பெரியப்பான்னு சொல்லுவான்
இரண்டு அப்டேட்டுக்கு முன்னாடியே இது வருதுப்பா
செந்தில்வேல் சகுந்தலாவுக்குத்தான் விஷயம் தெரியாதுன்னு தெய்வானைப் பாட்டி சொல்லுறாங்க
ஆனால் செந்தில்வேலுவுக்கும் இந்த விஷயம் தெரியும்ன்னு நான் நினைக்கிறேன்