நான் சொன்னதன் நோக்கம் பலாப்பழம் மட்டும் தானுங்க மா.
ஏதோ ஒரு காரணமாக ஹீரோயின் ஒதுங்கிக்க நினைக்கிறா, ஹீரோ சும்மா கெத்து காமிக்காம,ஹீரோயின் காலுல,கையில விழுந்து கூட சமாதானம் செய்து பொறுமையாக சோடி சேரட்டும் ஆனா அதுக்குள்ள பலாப்பழம் அழுகீறும்னு தான் என் கவலை
எல்லாம் சரி தான். ஆனா பல்ராம் நிலைமை யோசிக்கும் போது கஷ்டமாதான் இருக்கு. ஒரு குழந்தைக்கு உயிர் கொடுத்து, அத தாங்கி சுகமான கற்பனைகளோட அதை பெத்து, ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து செய்துவிட்டு,கடைசியில, பிள்ளைகள் பெத்தவருக்கு பெருமையை தேடித்தரலைனாலும் பரவால்ல ஆனா தலை நிமிரவும் விடல. இது...
செம முறுகலா டேஸ்ட்டா இருந்தது, ஏன்னா ஹரி,பரி இல்லாம இன்னைக்கு இது தான் எபிலனு தெரிஞ்சிக்க பிறகு ஒரு நிதானம் வரும் அப்புறம் பார்த்துக்கலாம்னு.. அடுத்த வேலைய பார்க்க ஹெல்ப் தான் பண்ணினீங்க.