... வானத்தில் இப்போ கண்டிப்பாக தேன் சிந்தவில்லை...
... மறுபடியும் முதலில் இருந்தா...?
மாமியாரெல்லாம் இப்படித்தான்... என்ற தெளிவு வந்துவிட்டால் மனதில் இவ்ளோ... பயமோ... பதட்டமோ... வராதோ...?
வந்ததுமே அம்மாக்கிட்ட கோத்துவிட்றத பாரு...
நமக்கு மட்டுமே வாழ்க்கை இவ்வளவு கஷ்டமா இருக்கு என்று நினைப்பவர்கள் கூட உங்கள் எழுத்தை வாசித்தபின் எல்லோருக்கும் இப்படித்தான் என்ற தெளிவும்... பிரச்சினைகளை சமாளிக்கும் திறனும் நிச்சயம் வந்துவிடும்...