புல்லாங்குழல் தள்ளாடுதே 23

Advertisement

Saroja

Well-Known Member
உணர்வுகளின் ஊஞ்சலாட்டம்
அருமையான பதிவு
இனி அக்கா தம்பி
பாசப்பயிர வளப்பாங்களா
 

Novel-reader

Well-Known Member
இன்னுமும் தம்பிக்கு அக்காகிட்ட sorry கேட்க தோணலை.
கன்யா அந்த வீட்டுக்கு வரமாட்டேன் சொன்னது ரொம்ப நியாயமான எண்ணம்.
அவள் ஸ்ரீரஞ்சனியோட பொண்ணா அடையாளம் தெரியறது தான் அவ அம்மாக்கு -அவங்க வாழ்ந்த தவ வாழ்க்கைக்கான நியாயமா இருக்கும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top