பொண்ணுக்கு அம்மா வீட்டுல கொடுக்கிற சொத்து பொண்ணு பேருக்கு எழுதினா பரவாயில்லை..... ஏன் மாப்ப்பிள்ளை பேருக்கு எழுதணும்??? இப்படி எல்லாம் எழுதிக்கேட்கிறாங்களா???
எங்க ஊரில் எல்லாம் இந்த வழக்கம் கிடையாது...... எதுனாலும் அம்மா வீட்டில் கிடைக்கிறது பொண்ணு பேரில் தான்......
ஒருத்தருக்கு கூடவா அவன் நியாபகம் வரலை???
அவனுக்கு நியூஸ் குடுத்தது யாரோ???
நானும் இருக்கிறேன்னு காட்டிட்டு போறான்.......
கல்யாணம் நின்னுடுச்சு......
ஆளாளுக்கு புடுங்குறாங்க......
பார்த்திபன் அம்மா அப்பா எங்கே???
அவங்களுக்கு ஏதும் பொறுப்புகிடையாதா???